ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 33 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அரை இறுதி போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு அணிகள் தேர்வாகியுள்ளது. இன்னும் இரு அணிகள் மீதமுள்ள.
அதில் இந்திய அணி தேர்வாகுமா ?/ என்று கேட்டால் அது சந்தேகம் தான்… ஏனென்றால் இதுவரை முன்று போட்டிகளில் விளையாடி வரும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது இந்திய. குரூப் B புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது இந்திய அணி.
இந்திய அணிய முதல் இரு போட்டிகளில் தோல்வியை பெற்றதால் அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஹார்டிக் பாண்டிய அணியில் இருக்க கூடாது, அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பல காரணங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
அதற்கு பதிலளித்த பிசிசிஐ, ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்யவில்லை என்றால் அவரை திரும்பி இந்தியாவுக்கு அனுப்ப போவதாக கூறியுள்ளனர். ஆனால் தோனிக்கு அவர் (ஹார்டிக் பாண்டிய) சிறந்த பினிஷெர் தான் என்று நம்புகிறார் அதனால் தான் இன்னும் அவர் அணியில் உள்ளார் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
தோனியின் நம்பிக்கை வீணாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் இரு போட்டிகளில் சொதப்பினாலும், நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும் சரி ஹார்டிக் பாண்டியாவும் சரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் ஹார்டிக் பாண்டிய ஆட்டம் இழக்காமல் 13 பந்தில் 35 ரன்களை விளாசியுள்ளார்.
இந்திய அணிக்கு இன்னும் இரு போட்டிகள் மட்டுமே உள்ளது. அதில் வெற்றி பெற்றாலும் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் வருகின்ற போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் ஏதாவது ஒன்று நடக்காமல் போனால் கூட இந்திய அணியின் அரை இறுதி போட்டிக்கான கனவு தவுடுபிடி ஆகிவிடும்.
கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் சொல்லுங்க..>! இந்தமுறை இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா ?? அதற்கு ஏதாவது வாய்ப்புள்ளதாக நீங்கள் நினைக்குறீங்களா ?/ என்பதை மறக்காமல் COMMENTS ல் பதிவு செய்யவும்….!!!