இதோடு நான் கிளம்புறேன் … !! என்ன ஆதரித்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி….. !! முழு விவரம் இதோ ;;

0

ஒரு விளையாட்டு என்று வந்துவிட்டால், நிச்சியமாக அனைவரும் ஒரு நாள் ஓய்வு பெற வேண்டியது மிகவும் அவசியம் தான். ஏனென்றால் ஒரே மாதிரி விளையாட்டை ஆண்டு தோறும் விளையாட முடியாது. அதேபோல தான் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்…!!

கடந்த 2018ஆம் ஆண்டில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்…!! அதிலும் விராட்கோலி தலைமையிலான ஆர்.சி.பி. அணியில் தான் தொடர்ந்து விளையாடி வருகிறார்…!

அதிலும், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அவரே அறிவித்துள்ளார். அவரது (டிவில்லியர்ஸ்) ட்விட்டர் பக்கத்தில் , கிரிக்கெட் போட்டிகளில் நான் செய்த பயணம் எப்பொழுதும் மறக்க முடியாத ஒன்று…!!! நான் விளையாடிய போட்டிகள் அனைத்தும் நான் அதிகப்படியான சந்தோஷத்தை மகிழ்ந்துள்ளேன்.

அதுமட்டுமின்றி என்னுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் நான், சோர்வாக இருக்கும் நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார். அவர் இறுதியாக ஒருநாள் போட்டி 2005 ஆம் அன்றும் ,இறுதியாக டி20 போட்டிகள் 2017ஆம் ஆண்டிலும், டெஸ்ட் போட்டியில் 2018ஆம் ஆண்டில் தான் இறுதி விளை யாடியுள்ளார்…….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here