தோல்விக்கு இதுதான் காரணம் …! மனம் திறந்த தோனி ….ரசிகர்கள் மிகவும் சோகத்தில் முகியுள்ளனர்….!! என்ன சொன்னார் தெரியுமா?

துபாய்: பல தடைகளை தாண்டி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது இந்த வருட ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டிகள். ஏனென்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் , இந்த வருட ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது அதுவும் ரசிகர்கள் யாரும் இல்லாமல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2008 ஆம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பித்த ஐபிஎல் போட்டி முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இந்த ஆண்டு தான் முதல் முறையாக ப்லே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போது. இந்த சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு மட்டுமின்றி சென்னை அணியின் ரசிகர்களுக்கும் மிகவும் வருத்தம்தான்.

41வது போட்டியில் பொள்ளார்ட் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கினார். முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் சென்னை அணியில் இரு பேட்ஸ்மேன்கள் புதிதாக களம் இறங்கினார். அதில் ஓப்பனிங் ஆக இறங்கிய ருதுராஜ் 0 ரன்களிலும் ஜெகதீசன் 0 ரங்களில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய டுபலஸிஸ் 1 ரன்கள் , ராயுடு 2 ரன்கள் ,தோனி 16 ரன்கள் , ஜடேஜா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இறுதிவரை போராடிய சாம் குரான் 52 ரன்கள் மற்றும் இம்ரான் தாகிர் 13 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்தனர். நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 114 ரன்களை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கிய மும்பை இந்தின்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக்கின் ஆட்டம் சென்னை அணியை சாய்த்தது , அவர் ஆட்டம் இழக்காமல் 46 ரன்களை எடுத்துள்ளார். அவருடன் இணைந்து இஷான் கிஷான் 68 ரன்களை எடுத்துள்ளார்.

மும்பை இந்தின்ஸ் அணியில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விழித்தி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியே போவது ஐபிஎல் சரித்திரத்தில் இதுவே முதல்முறை ஆகும். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளார்கள்.

தோல்விக்கு இதுதான் காரணம் …! மனம் திறந்த தோனி ….ரசிகர்கள் மிகவும் சோகத்தில் முகியுள்ளனர்….!! என்ன சொன்னார் தெரியுமா?

நேற்று நடந்த மும்பை போட்டிக்கு பிறகு தோனி சொன்ன பதில்::: உண்மையாக மிகவும் வேதனையாக தான் உள்ளது. முக்கியமாக கவனிக்க வேண்டியது நம் என்ன தவறு செய்கிறோம் என்று தான். இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இல்லை என்பது தான் உண்மை. எல்லா வீரர்களும் வேதனையுடன் தான் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ராயுடு அடிப்பட்டதால் அவராலும் விளையாட முடியவில்லை. ஒரு சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பௌலிங் சிறப்பாக தான் இருந்தது ஆனால் எல்லா போட்டிகளிலும் கிடையாது. அடுத்த வரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று பெருமையுடன் இந்த ஆண்டு ஐபிஎல் ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் செல்லகிறோம் என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.

அடுத்த வரும் போட்டிகளில் நன்றாக விளையாடி வெற்றி பெற வேண்டும். கேப்டன் ஆக இருக்கும் நான் பதில் ஓட முடியாது…. நானும் போட்டியில் இருப்பேன் என்று கூறியுள்ளார் தல தோனி.