இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மிகவும் மோசமான நிலையில் விளையாட வந்த காரணத்தால் இப்பொழுது அணியில் இருந்து வெளியேற்றபட்டு ரஞ்சி கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனை பற்றிய பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி ;
ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் தான், ஆனால் இப்பொழுது அவர்களுது பார்ம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் ரஞ்சி கோப்பையி; விளையாடிய பிறகு இந்திய அணி இடம்பெறட்டும் என்று கூறியுள்ளார்.
0 Comments