சிஎஸ்கே அணியில் இவர் மிகவும் முக்கியமான வீரர்… ! இவரை அணியில் இருந்து விளக்க முடியாது… தோனி கூறியுள்ளார்…! யார் அந்த வீரர்… ?

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2020 லீக் போட்டிகள். இதுவரை 51 போட்டிகள் நடந்த முடிந்துள்ளது. அதிலும் பல சுவாரசியம் மற்றும் இல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்த சீசன் ஐபிஎல் 2020. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால்.

இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்த பிசிசிஐ , இப்பொழுது சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. 11 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற இந்த ஐபிஎல் லீக் போட்டிகளில் , இதுவே முதல் முறை ரசிகர்கள் யாரும் இல்லமால் நடந்து வருகின்றது.

இந்த அன்பு ஐபிஎல் 2020 லீக் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மிகவும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே- ஆஃப் குள் வராமல் போவது. இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர். சென்னை அணி இந்த மோசமான விளைவுக்கு சென்னை அணியன் கேப்டன் தோனி , கெதர் ஜாதவ் தான காரணம் என்று பலர் கூறியுள்ளனர்.

சமுகவலைதலங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சனம் செய்பவர்களும் சரமாரியாகபதிவுகளை சென்னை அணிக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் வைப்பு தரவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினார்.

சென்னை அணிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சென்னை அணியின் ரசிகர்கள் என்றும் சிஎஸ்கே அணியை விட்டு கொடுபதில்லை. அதுதான் உண்மை.

சிஎஸ்கே அணியில் இவர் மிகவும் முக்கியமான வீரர்… ! இவரை அணியில் இருந்து விளக்க முடியாது… தோனி கூறியுள்ளார்…! யார் அந்த வீரர்… ?

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இவர் நிச்சியமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் பல போட்டிகளில் வெற்றிபெற்றதுக்கு இவர் தான் காரணம்….. தோனி புகழாரம்….. யார் அந்த வீரர்: இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 232 ரன்களை எடுத்துள்ளார். அதிலும் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்துள்ளார்.

49வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இறுதிவரை போராடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் சென்னை அணியின் பேட்ஸ்மன் ஜடேஜா 11 பந்தில் 31 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

அதில் 3 சிக்சர் 2 பெண்டர் ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல போட்டிகளில் இறுதியில் சிறப்பாக விளையாடும் ஒரே வீரர் ஜடேஜா தான். அதனால் அவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.