சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் ஓய்வு …… யார் அந்த வீரர்கள் ??? அதிர்ச்சியில் ரசிகர்கள்……!!!

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 10 புள்ளிகள் எடுத்த நிலையில் புள்ளிபடியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே – ஆஃப் குள் வராமல் வெளியேறுவது. இதனால் சென்னை சூப்பர் வீரர்கள் மிகவும் வேதனையுடன் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரே போட்டிதான் இருக்கிறது அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்ப உள்ளனர்.

12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே- ஆஃப் குள் வராமல் போவது. இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர். சென்னை அணி இந்த மோசமான விளைவுக்கு சென்னை அணியன் கேப்டன் தோனி , கெதர் ஜாதவ் தான காரணம் என்று பலர் கூறியுள்ளனர்.

சமுகவலைதலங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சனம் செய்பவர்களும் சரமாரியாகபதிவுகளை சென்னை அணிக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் வைப்பு தரவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினார்.

சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் ஓய்வு …… யார் அந்த வீரர்கள் ??? அதிர்ச்சியில் ரசிகர்கள்……!!!

ஐபிஎல் டீம்களில் அதிகம் அனுபவம் மற்றும் வயது மூத்த வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கின்றன. மற்ற அணிகளை பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் வயதான மூத்த வீரர்கள் என்று பலர் கேலி கிண்டல் செய்தது உண்டு.

அதனை அடுத்து வாட்சன் எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகிவிட்டார். அதுமட்டுமின்றி ஹர்பஜன் சிங் , பியூஸ் சாவ்லா , கேதர் ஜாதவ் ஆகிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் கேதர் ஜாதவ் இந்த ஐபிஎல் 2020 போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் பல விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றத்துக்கு இவர்தான் காரணம்.

அதனால் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.