இன்றைய டி-20 போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இவர் களம் இறங்க போகிறார் !! ரசிகர்கள் உற்சாகம் … யார் அந்த வீரர் ; முழு விவரம்

இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 3வது டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இதுவரை நடந்து முடிந்த இரு டி-20 போட்டிகளில் தல ஒரு போட்டி என்று வெற்றி பெற்றுள்ளார்..

முதல் டி-20 போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 124 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதனால் இங்கிலாந்து அணிக்கு மிகவும் சுலபமாக போய்விட்டது. வெறும் 13 ஓவரில் இங்கிலாந்து அணி இந்தியா அணியை வென்றது.

இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 164 ரன்களை எடுத்தனர். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இளக்குடன் களம் இறங்கிய கே.எல்.ராகுல் ஒரு ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார். இருந்தாலும் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து இந்தியா அணியை வெற்றிக்கு காரணம் ஆக இருக்கின்றனர்.

இன்றைய டி-20 போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இவர் களம் இறங்க போகிறார் !! ரசிகர்கள் உற்சாகம் … யார் அந்த வீரர் ; முழு விவரம்

இன்றைய போட்டியில் எந்த எந்த வீரர்கள் இந்தியா அணியில் இருக்க போகிறார்கள் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா நிச்சயமாக இன்று 3வது டி-20 போட்டி விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. விராட் கோலி கடந்த இரு போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று கூறி இருந்தார். ஆனால் யாருக்கு பதிலாக ரோஹித் சர்மா இடம் பெறுவார் என்று கேள்வி எழுகிறது.

இரு போட்டிகளிலும் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் நிச்சியமாக கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோஹித் சர்மா இடம்பெருவார் என்று கூறியுள்ளார். கே.எல்.ராகுலுக்கு தவற யாரையும் மாற்றம் செய்ய அதுகம் வாய்ப்பு இல்லை.