ராபின் உத்தப்பா ஏன் போட்டியில் இல்லை?? தோனி சொன்ன காரணம் …! முழு விவரம் ..!

ராபின் உத்தப்பா ஏன் போட்டியில் இல்லை?? தோனி சொன்ன காரணம் …! முழு விவரம் ..!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதினர். முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. அதனால் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்கள், டுப்ளஸிஸ் எந்த ரங்களையும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். ஆனால் அதனபின்னர் பேட்டிங் செய்த மெயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் பார்ட்னெர்ஷிப் மிகவும் அசத்தலாக இருந்தது.

பின்னர் பேட்டிங் செய்த ராயுடு, ஜடேஜா மற்றும் சாம் கரனின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் எடுத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் வேற லெவல் ஆக இருந்துள்ளது. பிரிதிவி ஷா மற்றும் தவான் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.

18.4 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெட் : -0.779ல் இருப்பதால் இறுதி இடத்தில உள்ளது சிஎஸ்கே அணி. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினர்.

ராபின் உத்தப்பா ஏன் போட்டியில் இல்லை?? தோனி சொன்ன காரணம் …! முழு விவரம் ..!

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராபின் உத்தப்பா, மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் போன்ற வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த வீரர்கள் அதனால் சிஎஸ்கே அணிக்கு நல்ல ஒரு பேட்டிங் இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

அதுமட்டுமின்றி ராபின் உத்தப்பா அளித்த போட்டியில் நான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாட விரும்புகிறேன். நிச்சியமாக தோனி எனக்கு வாய்ப்பு கொடுப்பர் என்று எல்லாம் ஒரு வீடியோவில் பதிவு செய்திருந்தார். ஆனால் அவர் முதல் போட்டியில் (டெல்லி கேபிட்டல்ஸ் எதிரான) அவர் இல்ல.

அதனால் ரசிகர்கள் ஏன் அவர் இல்லை என்று கேள்விகள் எழுபட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் , முதல் சில போட்டிகள் மிகவும் முக்கியமான ஒன்று அதில் வெற்றி பெற்றால் போதும். அதன்பின்னர் சில புதிய வீர்ரகளை அணியில் விளையாட விட்டு யார் சரியாக விளையாடுவர் என்று பார்க்க முடியும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை 16ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொள்ள போகிறது. அதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.